கருங்குளம் – கொங்கராயகுறிச்சி ஆற்று பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என கருங்குளம் கிராம மக்கள் நலககுழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்....
வணக்கம் ஸ்ரீவை
இராமனுஜம்புதூரில் குடிதண்ணீர் அவசியத்தினை உணர்த்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச தண்ணீர் சேகரிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு...
ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு அரசு துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை முகாம்...
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது சேர்வலாறு அணையில் வேலைகள் நடந்து...
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வீரர் இடம் பிடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள புத்தன்தருவை கீழூரைச் சேர்ந்த கோயில்பிள்ளை மகன்...
ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் லட்சுமணன், சட்ட ஆலோசகர் முத்துராமலிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....
தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்...
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி...
தூத்துக்குடியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் மூலம்...
சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தினை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி சோமசுந்தரி(35). இவர் இன்று மாலை 4 மணியளவில் அவரின் சொந்த ஊருக்கு...


