தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு 1865ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இந்த அணைக்கட்டின் மேலே...
வணக்கம் ஸ்ரீவை
செய்துங்கநல்லூரில் குடிதண்ணீர் கேட்டு காலி குடத்துடன் ஒன்றிய அலுவலகத்தினை பெண்கள் முற்றுகையிட்டனர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் 100...
தூத்துக்குடி மாவட்டத்தில் கம்ப்யூட்டரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதால் அனைத்து அஞ்சலகங்களும் 30ம் தேதி வரை இயங்காது ஒன அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஜன....
சாத்தான்குளம் பகுதி பள்ளிகளில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு...
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் 69வது குடியரசு தினவிழாவுக்கு ஆணையாளர் வேலுமயில் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது)...
[dflip id=”2742″][/dflip]
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்போருக்கு – பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட எஸ்.பி மகேந்திரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து...
நாசரேத்தில் தேசிய மாணவர் படைக்கான சிறப்புத்தேர்வு நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை 9-வது தமிழ்நாடு அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய...
[dflip id="2392"][/dflip]


