வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடியில் போலீசாரின் வாகன சோதனையால் பைக்கில் சென்ற கொத்தனார்கள் இருவர் படுகாயம் அடைந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி...
நாகலாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர பயிற்சிகள் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 6மாதமாக மின் மோட்டார் பழுதாகியுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழுதுப்பட்டுள்ள மின் மோட்டாரை சீரமைத்து, முறையாக குடிநீர்...
ஸ்ரீவைகுண்டத்தில் மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி...
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின் தற்போது வரை அந்த...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கும் ஆழ்வார்திருநகரிக்கும் இடையே உள்ள தம்பாபிள்ளை தோப்பு என்ற இடத்தில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் 80...
செய்துங்கநல்லூரில் மார்கஸிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றியும், உத்ரபிரதேசத்தில் அம்பேத்கார் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைத்தும்...
சாத்தான்குளம் அருகே பயங்கரம். ஆடு மேய்க்க சென்றவர் வெட்டிக்கொலை. மர்மநபர்களுக்கு போலிசார் வலைவீச்சு.
சாத்தான்குளம் அருகே பயங்கரம். ஆடு மேய்க்க சென்றவர் வெட்டிக்கொலை. மர்மநபர்களுக்கு போலிசார் வலைவீச்சு.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம்(70). இவருக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டதால் இவரும்...
ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த வியாபாரிகள் சங்க கூட்டத்தில் புதிய செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் சங்கத் தலைவர் காளியப்பன்...


