செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எஸ்.என்.பட்டி சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். பணி மேற்பார்வையாளர் பீர்...
வணக்கம் ஸ்ரீவை
கருங்குளம் பகுதியில் அறுவடைக்கு காத்து நிற்கும் பயிர்கள். ஒரு புறம் மழை. மறு புறம் விலை குறைப்பு என அதிர்ச்சியில் விவசாயிகள் தவித்து...
சென்னை சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துமாலை. இவருடைய மகள் அனுவித்யா(24). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே...
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன் வைத்தார். அதில் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா...
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி பெருமாள் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட நவதிருப்பதி ஆலயங்களில் 3வது ஸ்தலமான...
ஸ்ரீவைகுண்டத்தில் மத்திய அரசைப்போன்று மருத்துவப்படி ரூ.300க்கு பதிலாக ரூ.1000ம் வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஓய்வூதியர்கள் சங்க...
திருநெல்வேலி மாவட்டத்தை போல தூத்துக்குடி மாவட்டத்திலும், தாமிரபரணி நதிக்கரையில், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவியுடன், உடனடியாக சீரமைப்புப் பணிகள் தூய்மை பணிகள்,...
செய்துங்கநல்லூரில் அனுமதி இன்றி கொடியேற்ற வந்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை போலிசார் தடுத்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் கேம்பஸ்...
[dflip id=”3959″][/dflip]


