வணக்கம் ஸ்ரீவை

செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எஸ்.என்.பட்டி சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். பணி மேற்பார்வையாளர் பீர்...
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி பெருமாள் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட  நவதிருப்பதி ஆலயங்களில் 3வது ஸ்தலமான...
ஸ்ரீவைகுண்டத்தில்  மத்திய அரசைப்போன்று மருத்துவப்படி ரூ.300க்கு பதிலாக ரூ.1000ம் வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஓய்வூதியர்கள் சங்க...
திருநெல்வேலி மாவட்டத்தை போல தூத்துக்குடி மாவட்டத்திலும், தாமிரபரணி நதிக்கரையில், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவியுடன், உடனடியாக சீரமைப்புப் பணிகள் தூய்மை பணிகள்,...