சாத்தான்குளம் அருகே கண் பார்வை சரியில்லாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யகோரி பா.ம.க.தூத்துக்குடி தெற்குமாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆகியோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, மனித சங்கிலி, வாக்காளர்...
சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் கல்யாண்குமார் தலைமை வகித்தார். பின்னர் அனைத்து வழக்கறிஞர்களும் வாக்காளர்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமேனி ஆற்றுப்பாலத்தில் இன்று காலை தினத்தந்தி பேப்பர் ஏற்றி வந்த டெம்போ வேன் சாத்தான்குளத்தை நோக்கி...
ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுககு வழிகாட்டியாக நான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. உலக நாகரீகத்தின் தொட்டில்...
தாமிரபரணி நதி வற்றாத ஜுவநதி. மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையில் உற்பத்தியாகி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினை வளமாக்கும் புண்ணிய நதி. இந்நதியில் வருடத்தின்...
கருங்குளம் ஒன்றியத்தில் உடைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தினை மீண்டும் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் மிகவும் மோசமாக உடைந்து...


