வணக்கம் ஸ்ரீவை

துாத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் தேதி,இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால்...
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேலஆழ்வார்தோப்பு கிராமஉதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தமிழக துணை முதல்வரிடம் கோரிக்கை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள வரிப்பிலான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்(48). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்கு ஜெனித்ரஞ்சித் என இரண்டு மகன்கள் உள்ளனர்....
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். தூத்துக்குடி...
மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்...
ரயில் சுரங்க பாதையால் துண்டிக்கப்பட்ட கிளாக்குளம் கிராம மக்கள் பிரச்சனை தீர்க்க பழைய மங்கம்மாள் சாலை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...