வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா தலைமை ஆசிரியை இவாஞ்சலின் கிளாரன்ஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார். பெற்றோர்...
வணக்கம் ஸ்ரீவை
வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தலைமை ஆசிரியை இவாஞ்சலின் கிளாரன்ஸ் தலைமை வகித்தார். பள்ளி மாணவ...
தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆண்டு விழா மலர் வெளிவந்துள்ளது. அந்த மலரில் தமிழ்துறை சார்பில் நான் கலந்துகொண்ட நிகழ்வுகள்...
சாத்தான்குளம் சைவ வேளாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க கௌரவ தலைவரும், அருள்மிகு...
சாத்தான்குளம் பகுதியில், நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை திட்டப் பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்....
வல்லநாட்டில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் வன அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவைகுண்டம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வல்லநாடு, அனந்த நம்பிக்குறிச்சி, நாணல்காடு,...
20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நடந்து வந்துள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளான வெள்ளூர், கால்வாய், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்னை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை,...
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பீடத்தில் வருகிற 31 ந்தேதி தை பூசத்திருவிழாவை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றுதல் நடைபெறுகிறது. சந்திர...
செய்துங்கநல்லூரில் பஸ் கட்டணத்தினை எதிர்த்து கட்டணமின்றி பயணம் செய்யும் போராட்டம் 2 ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வு காரணமாக...
என்னுடைய ‘அத்ரி மலை யாத்திரை’ நூல் வெளியிட்ட பின்பு தோரணமலைக்கும் எனக்கு உண்டான இணைப்பு மிக அதிகமானது. ஒவ்வொரு தை பூசத்திருவிழாவிற்கும் நான்...


