அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில்...
வணக்கம் ஸ்ரீவை
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கிறிஸ்தவ ஜெபக்கூடங்களை மூட வேண்டியும் மதுரையில் இந்து முன்னனி பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பன்னம்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இந்தப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரச்சித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த கோவிலில் 9வது மற்றும் கடைசி திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் குருஸ்தலமாக...
நாசரேத் அருகே விவசாயி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆறாம்பண்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்...
ஏரல் நூலக வாசகர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஏரல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூலகமானது ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை...
இராமனுஜம்புதூரில் மிக மோசமாக உள்ள சாலையால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி மிகப்பிரசித்தி பெற்றது. இங்கு சுமார் 350க்கு...


