செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் புற்று நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. செய்துங்கநல்லூர் கிராம உதயம் மையத் தலைவி லலிதா...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது....
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30மணிக்கு...
அறிவிக்கப்பட்டு 20 நாள்களாகியும் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நெல்லை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்....
மாவட்ட சாம்பியன் ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க, சாத்தான்குளம் வட்டார அணியினர் முன்பதிவு செய்யலாம் என மண்டல அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர்கள்...
ரயில்வே பணி நிமித்தம் காரணமாக மாதத்தில் சுமார் பத்து நாள்களே இயக்கப்படும்திருச்செந்தூர்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் மாற்று நேரத்தில் இயக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும்...
தூத்துக்குடி அருகே பெண் ஏட்டு பைக் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடி...
கொங்கராயகுறிச்சி-கருங்குளம் புதிய ஆற்றுப்பாலம் வழியாக பஸ்களை இயக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் கலெக்டர்...
தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச...
தட்டார்மடம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பரிதாபமாக பலியானார். இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது. தட்டார்மடம் அருகேயுள்ள பிச்சிவிளையைச் சேர்ந்தவர் கணபதி...


