ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு...
வணக்கம் ஸ்ரீவை
ஆறாம்பண்ணையில் சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடந்தது. மாணவர் யாசிர் இறைவணக்கம் பாடினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் அப்துல் கரீம்...
சாத்தான்குளம் வட்டார இந்து புதிரை வண்ணான் சமுதாய மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சாத்தான்குளம் வட்டாரம் சார்பில்...
ஆழ்வார்கற்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கொங்கராயகுறிச்சியில் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஆழ்வார்கற்குளம்...
செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகள் பயன்படுத்தும் வயற்காட்டுக்கு செல்லும் இடத்தில் உள்ள வடிகால் மீது பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த கோவிலில் 9வது மற்றும் கடைசி திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் குருஸ்தலமாக...
கருங்குளம் ஒன்றியத்தில் ஆணையாளராக பணியாற்றி வருபவர் கிரி. இவரது மகள்கள் கி. ரம்யா, கி. நித்யஸ்ரீ. இவர்கள் இருவரும் தூத்துககுடி அ.சீ.ரா.கலாநிதிகேதன் இசை...
செய்துங்கநல்லூர் சந்தையில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அழுகிய பழம் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. வருடம் தோறும் இந்த பகுதியில் விலையும் நெல்லை கொள்முதல்...


