தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது ஏரல் பேரூராட்சி. இங்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் தனசிங். இவர் ஏரல் வாரச்சந்தையை முறையாக...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தான் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில்...
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கு அகழாய்வு பணி 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம்...
செய்துங்கநல்லூரில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. செய்துங்கநல்லூரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் வாகன சோதனையில்...
இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஏப்ரல் 10 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர்...
ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரச்சந்தை துவங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 25 ஆண்டுளுக்கு முன்பு வாரச்சந்தை நடைபெற்று வந்தது....
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பண்பண்ணை தாமிரபரணி ஆற்றுக் கரையோரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லோடுவேன் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மணல் கொள்ளையை...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. வருடம் தோறும் இந்த பகுதியில் விலையும் நெல்லை...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது....


