ஏரல் நூலக வாசகர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஏரல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூலகமானது ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை...
உள்ளூர் செய்திகள்
இராமனுஜம்புதூரில் மிக மோசமாக உள்ள சாலையால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி மிகப்பிரசித்தி பெற்றது. இங்கு சுமார் 350க்கு...
செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் புற்று நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. செய்துங்கநல்லூர் கிராம உதயம் மையத் தலைவி லலிதா...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது....
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30மணிக்கு...
அறிவிக்கப்பட்டு 20 நாள்களாகியும் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நெல்லை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்....
தூத்துக்குடி அருகே பெண் ஏட்டு பைக் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடி...
கொங்கராயகுறிச்சி-கருங்குளம் புதிய ஆற்றுப்பாலம் வழியாக பஸ்களை இயக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் கலெக்டர்...
தட்டார்மடம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பரிதாபமாக பலியானார். இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது. தட்டார்மடம் அருகேயுள்ள பிச்சிவிளையைச் சேர்ந்தவர் கணபதி...
சாத்தான்குளத்தில் ஈவிடீசிங் செய்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கண்ணன்....


