உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பண்பண்ணை தாமிரபரணி ஆற்றுக் கரையோரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லோடுவேன் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மணல் கொள்ளையை...
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில்...
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கிறிஸ்தவ ஜெபக்கூடங்களை மூட வேண்டியும் மதுரையில் இந்து முன்னனி பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரச்சித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த கோவிலில் 9வது மற்றும் கடைசி திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் குருஸ்தலமாக...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆறாம்பண்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்...