உள்ளூர் செய்திகள்

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அமைப்பின் சார்பில்  வல்லநாட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. பேரணியை முறப்பநாடு காவல்...
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாசரேத் ஜெயராஜ்  அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிலிடெக்னிக்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நவத்திருப்பதி ஸ்தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவத்திருப்பதிகளில் ஒன்பது மற்றும் கடைசி ஸ்தலமான...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கிராமம் கருங்கடல். இந்த ஊரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாத்தான்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாதிச்சான்றிதழ் கேட்டு...
செய்துங்கநல்லூரில் உள்ள பீமா அம்மா மாகீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்க்காவில் கந்தூரி விழா நடந்தது. முதல் நாள் பீமா தைக்காவில் இருந்து அரண்மனை...
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய கூட்ட அரங்கில் பாரத பிரதமர் பசுமை வீடு வழங்கும் திட்ட பயனாளிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது....
சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலிலின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியேற்று...
சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மயுக தர்மபதியில் 30ஆம் ஆண்டு திருவிழாவை  முன்னிட்டு  அய்யா கருடவாகனத்தில் பவனி வந்தார். இதில் திரளான மக்கள்...
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் மாசித்திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை இரவில் தெப்ப  உற்சவம் நடைபெறுகிறது. தாமிரவருணி நதிக்கரையோரங்களில்  அமைந்துள்ள நவதிருப்பதி...