உள்ளூர் செய்திகள்

ஆதிச்சநல்லூர் பாலம் அகலப்படுத்தபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த...
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை துப்புறவு பணியாளர்கள், ஓ.எச்.டி பம்பு ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருங்குளம் ஒன்றிய தலைவர்...
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பரவசமூட்டிய பக்தர் விவரம் வருமாறு. திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம்...
கருங்குளம் கவுன்சில் வார்டு பிரிப்பதில் குளருபடி உள்ளதாக முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகம் முழுவதும்...
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தின் 10 வது நாள் திருவிழாவில் பஞ்ச...
வல்லநாடு அருகே பஸ் கண்ணாடி உடைப்பு. மனநோயாளியிடம் போலிசார் விசாரணை. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை 8 மணி அளவில் அரசு...
நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி தெற்குமாவட்டத்திற்குட்பட்ட திருவைகுண்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் திருவை ஆதித்யா அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குமாவட்டச் செயலாளர் சுப்பையாபாண்டியன் தலைமை...
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தில் திருவிழா சப்பரப்பவனி நடந்தது- சுமார் 100...
நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள் பகுதி நேர நிருபராக பயணத்தினை துவங்கிய நான், இன்றுடன் 30 வருடத்தினை முடித்துவிட்டேன். அதற்காக தினகரன் நாளிதழுக்கு நன்றி....
செய்துங்கநல்லூரில் சுற்றி திரியும் நாய் பன்றிகளை கட்டுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில் பத்து...