திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும், பால்...
உள்ளூர் செய்திகள்
தமிழகம் முழுவதும் சான்றிதழ்கள் வேண்டி விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று அலைய வேண்டியதில்லை தமிழகம் முழுவதும் சான்றிதழ்கள்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்க்குளத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை...
ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு இளையநயினார் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இத்திருக்கோயிலில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையுடன் இளையநயினார் என்ற பெயரில்...
தென்திருப்பேரை அருள்மிகு சந்தனமாரி அம்மன் சமேத அருள்மிகு பூதநாத சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும்...
உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர்...
கருங்குளம் மெயின்ரோட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டிய மர்ம நபர்களால் முருக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தைபூசத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடை...
சாத்தான்குளம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முதலூரில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஜான்ராஜா தலைமை வகித்தார்....
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், மீண்டும் பழைய கட்டணத்தை பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் இன்று திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் மறியல் செய்து...
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சி.பா.ஆதித்தனார் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள்,...


