வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான சோப்புகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய்...
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகப் பணியாற்றிய மூத்த செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேடயம்...
தூத்துக்குடி மாநகரில் விதிமுறைகளை மீறி இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று போதைநோய் நலப்பணிக்குழு வலியுறுத்தியுள்ளது. ​தூத்துக்குடி மாநகரில் பள்ளிகள், வழிபாட்டுத்...
தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎன்ஜி பிரச்சனையால் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்பட்டு...
சுத்தமல்லி ஊர் மீது எனக்கு மிகுந்த நாட்டம் உண்டு. ஏன் என்றால் நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமத்தில் நல்லாண் பிள்ளை பெற்ற குணவதி...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம்...
  கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். விரைவில் நீர்மனிதரின் அறிக்கை, தாமிரபரணியைக் காப்பாற்றத் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன்...