“பராவயில்லை ஆச்சி இப்போல்லாம் ராத்திரி பகலுன்னு பாராம கதை சொல்ல ஆரம்பிச்சிட்டா. அதுவும் விதவிதமாக சொல்லுதா நல்ல £ இருக்கு” என ரசித்தான்...
கட்டுரைகள்
முன்கதை சுருக்கம் சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி...
தினமணியோடு தனக்கு உண்டான தொடர்ப்பை எம்.ஜி.ஆர். பல்கலைகழக துணை வேந்தர் சுதா சேசய்யன் பகிர்ந்து கொண்டது. தினமணியுடனான என்னுடைய தொடர்பு, என்னுடைய பள்ளிப்...
ராசுக்குட்டி சிரித்துக்கொண்டே நின்றான். ஆச்சியிடம் எட்டப்பன் கதைகேட்கணும். “பேக்லேண்ட் மாதிரி இதுவும் வித்தியாசமாத்தான் இருக்கும்” என நினைத்தான். “காட்டி கொடுத்தவன் எட்டப்பன்தான். இப்ப...
தாமிரபரணி ஆற்றன் கரையில் வீரவநல்லூரில் பிறந்து இன்று சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுதாசேசய்யன். இவர்...
அருகில் வந்து அமர்ந்த ராசு குட்டி தலை முடியை வருடினாள்ஆச்சி. தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள். “ஏலே ராசுக்குட்டி. அந்த காலத்தில நம்ம...
நெல்லை மண்ணின் மைந்தனுக்கு தலைநகர் டெல்லியில் பாராட்டு விழா நடந்துள்ளது. அவரின் சொந்த ஊர் முன்னீர் பள்ளம் என்றால் நமக்கு மற்றுமொரு பெருமையாகி...
தயாரிக்கப்பட்ட வருடம் 1937. தயாரித்தது யார் தெரியுமா? முறையான பள்ளிக் கல்வியைக் கூட தாண்டாத ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். கோவை...
51. வெள்ளக்கோயிலுக்கு ஒரே நாள் இரவில் சாலை அமைத்த வெங்கு பாஷா வெங்கு பாஷா குறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆங்கில துரைத்தனத்தாரின் அதிகாரிகளையும், கலெக்டர்களையும்...
நான் எழுதிய “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள்” நூல் விமர்சனம் தமிழகம் முழுவதும் தினமலர் நாளிதழிலில் வெளி வந்துள்ளது. நூல்...