கட்டுரைகள்

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு  கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின்...
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு...
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது.  மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள்....
ஆதிச்சநல்லூரில், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ‘சைட் மியூசியத்தில்’ (Site Museum) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திருச்சி மத்திய தொல்லியல் இயக்குநர் அறவாழி...
சான்றோர் மலரில் முத்தாலங்குறிச்சி காமராசு தொடராக எழுதிய எனது ‘மலைப்பயணங்கள்’ என்ற தொடரை தொகுத்து ‘எனது பயணங்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலை...
சோழர்கள் ஆட்சிகாலத்தல் உருவான கோயில் என்ற வரலாறுடன் துவங்கி, இந்த முஸ்லீம்  ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தர்க்கா, கொற்கை துறைமுகம்,  ஆத்தூர், ஆறுமுகமங்களம்...
  1976 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூரில் பிறந்தவர். தந்தை திரு. எஸ். தர்மராஜ், தாய்...
தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு 1000 ம் பக்க நூலாக வெளியிட்டார்....