எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12.10.2020 அன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:...
கட்டுரைகள்
ஏரல் / தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.07.2026) ஏரல்...
இது 150 ஆண்டுகால நீண்ட பயணம். ஆதிச்சநல்லூர் குறித்து 2010-இல் ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற நூலையும், 2020-இல் ‘ஆதிச்சநல்லூர் வழக்கு எண்: 13096/2017’...
முன்கதை சுருக்கம். சுதந்திரம் அடையும் முன்பு நடந்த சம்பவம் தென்தமிழகத்தில் நடந்த சம்பவம் இதுவாகும். திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்...
மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில், தையல் பயிற்சி முடித்த கிராமப்புறப் பெண்களுக்குத் தையல் சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா...
அருட்தந்தை ரவிபாலன்அடிகளாரின் 25 வருட நிறைவு விழாவில் சாத்தான்குளம் ஆர்.சி.ஆலயத்தில் வெளியிடப்பட்டது.தன்னை தூக்கி விட்ட ஏணிகளை நினைத்து பார்க்கும் நூல். ஆரம்ப கால...
நெல்லைமாவட்டத்துக்கே உரிய கலைகளான வில்லுபாட்டு, கணியான் கூத்து, சிலம்பம் உள்பட பல நாட்டு புற கலைஞர்கள் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து உள்ளார். இந்த...
உங்கள் முதல் நாள் பள்ளி நினைவிருக்கிறதா? எப்படிச் சென்றோம்? மகிழ்ச்சியாகவா? அல்லது செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தோமா? சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் வேடிக்கையாக...
தினகரன் நாளிதழில் வட்டார செய்திகள் என்ற தலைப்பில் பல துணுக்குகள் எழுதி வந்தார். இதில் ஒரு பக்கத்திலேயே படம் மற்றும் செய்திகள் கொண்ட...
திருநெல்வேலி சீமைச் சரித்திரம் எழுதிய குருகுதாஸ் பிள்ளையின் நூல் பாளையக்காரர்களைப் பற்றிப் பேசும். அதைத் தொடர்ந்து நீண்ட நாள்களாக நெல்லைச் சீமை வரலாறு...


