முத்தாலங்குறிச்சியில் மாவட்ட வன அலுவலர் திடீர் ஆய்வு செய்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குக் கயத்தாற்றிலிருந்து மின் விநியோகப் பாதை (பவர் லைன்)...
கட்டுரைகள்
2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய பெருவெள்ளம் ஒரு பாடத்தைக் கற்பித்தது. ஆற்றில் மண்டி நின்ற முட்செடிகளே வெள்ள நீர்...
சாத்தூர் வைப்பாற்றில் சங்கரநத்தம் முதல் நென்மேனி வரை முள்செடிகளை அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ கோரிக்கை சாத்தூரில் வைப்பாற்றைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியின்...
நெல்லை மாவட்டத் தாமிரபரணி ஆற்றில், ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் ₹59 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12.10.2020 அன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:...
ஏரல் / தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.07.2026) ஏரல்...
இது 150 ஆண்டுகால நீண்ட பயணம். ஆதிச்சநல்லூர் குறித்து 2010-இல் ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற நூலையும், 2020-இல் ‘ஆதிச்சநல்லூர் வழக்கு எண்: 13096/2017’...
முன்கதை சுருக்கம். சுதந்திரம் அடையும் முன்பு நடந்த சம்பவம் தென்தமிழகத்தில் நடந்த சம்பவம் இதுவாகும். திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்...
மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில், தையல் பயிற்சி முடித்த கிராமப்புறப் பெண்களுக்குத் தையல் சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா...
அருட்தந்தை ரவிபாலன்அடிகளாரின் 25 வருட நிறைவு விழாவில் சாத்தான்குளம் ஆர்.சி.ஆலயத்தில் வெளியிடப்பட்டது.தன்னை தூக்கி விட்ட ஏணிகளை நினைத்து பார்க்கும் நூல். ஆரம்ப கால...


