கட்டுரைகள்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் ஜமீன்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஜமீனை முன்பணம் கட்டி ஏலத்துக்கு...
கோபாலசமுத்திரத்தினைப் பூர்வீக குடியாகக் கொண்டவர் தான் டாக்டர் சுந்தரேசன். கோபால சமுத்திரத்தினை பற்றி ஆய்வு செய்துள்ளவர். கிராம உதயம் என்ற தொண்டு நிறுவனத்தின்...
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேரகநத்தம் என்னும் ஊரில் கரும்புளி சாஸ்தா என்னும் சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு  பங்குனி உத்திர திருவிழாவை...
‘அத்ரி மலை யாத்திரை’ என்னும் தொடர், நான் ‘தினகரன் ஆன்மிக மலரில்’ எழுதிய தொடராகும். இத்தொடரில் அத்ரிமலை, தோரணமலை, குற்றாலமலைப் பயணம் குறித்து...
ஆசிரியரின் குருநாதர் நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கட்டளைக்கு இணங்க உருவான   இது. 50 வருடமாக குருத்துவ பணியாற்றி அருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு....
சில வருடங்களுக்கு முன்பு கிளாக்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவமான புனிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கிளாச்சிட்டு என்னும்...
இந்த நாவல் எழுதுவதற்கு முழு காரணம் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் அய்யா அவர்கள்தான். நான் “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” எழுதும் போது தூத்துக்குடி...
உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் நான் களரியை பற்றி எழுதும் மூன்றாவது  நூல் இதுவாகும். இந்த நூலைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 மற்றும்...