தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் ராெக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு,...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று...
தேர்தல் பிரசாரத்திற்காகக் கோவில்பட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர சோதனை...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீன்...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 துணை ராணுவத்தினர் மற்றும்...
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனிப் பெருந்திருவிழாவில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள...
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு பாரம்பரிய ‘பொன்னேர் பூட்டுதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை முதல் நாளில் மங்கலப்...
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஐதராபாத் கச்சிகுடாவிலிருந்து...
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு...


