வணக்கம் ஸ்ரீவை

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி...
தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், 55-ஆவது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் 10-ஆம் தேதி தொடங்குகிறது....
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு...
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை தங்களது பள்ளிகளுக்குச் சென்றனர்....
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஜமாபந்தி’ பணி இன்று துவங்கியது. ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள நலிவடைந்த...
தூத்துக்குடிஅய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 3) புதன்கிழமை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது....
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும்...