
பனை ஓலையால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிற்பத்தை வடிவமைத்த பனைத் தொழிலாளி
கருங்குளத்தை சேர்ந்த பனைத் தொழிலாளி பால்பாண்டி நாடார். பனை ஓலையில் பல சிற்பங்களை செய்துள்ளார். இதுவரை அவர் பல தலைவர்கள் ஆலயங்கள் போன்றவற்றைப் பனை ஓலையில் வடிவமைத்துள்ளார் . அவர் மூன்று மாத காலமாக
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிற்பத்தை தத்துரூபமாக வடிவமைத்துள்ளார்