சாத்தான்குளம் சைவ வேளாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க கௌரவ தலைவரும், அருள்மிகு...
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பகுதியில், நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை திட்டப் பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்....
வல்லநாட்டில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் வன அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவைகுண்டம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வல்லநாடு, அனந்த நம்பிக்குறிச்சி, நாணல்காடு,...
20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நடந்து வந்துள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளான வெள்ளூர், கால்வாய், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்னை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை,...
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பீடத்தில் வருகிற 31 ந்தேதி தை பூசத்திருவிழாவை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றுதல் நடைபெறுகிறது. சந்திர...
செய்துங்கநல்லூரில் பஸ் கட்டணத்தினை எதிர்த்து கட்டணமின்றி பயணம் செய்யும் போராட்டம் 2 ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வு காரணமாக...
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு 1865ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இந்த அணைக்கட்டின் மேலே...
செய்துங்கநல்லூரில் குடிதண்ணீர் கேட்டு காலி குடத்துடன் ஒன்றிய அலுவலகத்தினை பெண்கள் முற்றுகையிட்டனர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் 100...
தூத்துக்குடி மாவட்டத்தில் கம்ப்யூட்டரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதால் அனைத்து அஞ்சலகங்களும் 30ம் தேதி வரை இயங்காது ஒன அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஜன....


