கட்டுரைகள்

அன்பான நண்பர்களுக்கு, நீங்கள் நண்பர்களாக, வாசகர்களாக, என்னை நேசிப்பவர்களாக பண்முகத்தில் அன்பு காட்டிக்கொண்டிருக்கீறிர்கள். உங்கள் அனைவரையும் மறக்க முடியாது. நான் கடந்த ஜனவரி...
செங்கோட்டை நூலகம் என்றாலே எழுத்தாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே சந்தோஷம் பிறக்கிறது. காரணம் அதன் நூலகர் செங்கோட்டை ராமசாமி அவர்கள். அவர் கடந்த வருடம்...
பிரமாண்டமான கோயில் என்றால் அது பிரம்ம தேசம் தான். பிரம்ம தேசம். படைப்புலக வேந்தன் பிரம்மாவின் பேரன் உரோமச மகரிஷியின் பிரமிப்பு தேசம்....
புத்தக கண்காட்சியில் நெல்லை பற்றிய பாடல் எழுத உதவிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். நெல்லை புத்தக கண்காட்சி துவக்கவிழா பாளை வ.உ.சி...
தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆண்டு விழா மலர் வெளிவந்துள்ளது. அந்த மலரில் தமிழ்துறை சார்பில் நான் கலந்துகொண்ட நிகழ்வுகள்...
என்னுடைய ‘அத்ரி மலை யாத்திரை’ நூல் வெளியிட்ட பின்பு தோரணமலைக்கும் எனக்கு உண்டான இணைப்பு மிக அதிகமானது. ஒவ்வொரு தை பூசத்திருவிழாவிற்கும் நான்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கு மிக அருகே பேரூர் கிராமத்தில் அமைந்துள்ளது “தேசிய சுதந்திர செந்தி விநாயகர்” கோவில். இங்கு தான் சுதந்திர தின...
ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுககு வழிகாட்டியாக நான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. உலக நாகரீகத்தின் தொட்டில்...
தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது...