சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் என்னோடு போட்டி எழுத்தாளராக அறிமுகமானவர் சரலூர் ஜெகன். வாரந்தோறும் அவருடைய துணுக்கு இல்லாமல்...
கட்டுரைகள்
021 நெல்லை சீமையை ரசிக்கும் எழுத்தாளர் தங்கை ஜா. தீபா சுமார் 15 வருடங்கள் இருக்கும். என் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ...
020 தோளில் சுமந்து மலைகளை சுற்றிக்காட்டிய (ரசிகர்) நண்பர் சட்டநாதன் குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர் புரத்தினை சேர்ந்தவர் சட்டநாதன். எனது ரசிகர்....
019 பகுதி நேர நிருபர்களையும் ஊக்குவிக்கும் பத்திரிக்கை ஆசிரியர் மாயாவரதன் பெரும்பாலுமே தினசரி பத்திரிக்கையில் முழுநேர நிருபர்கள் , பகுதி நேர நிருபர்கள்...
018. மரக்கன்றுகளை தன்குழந்தைபோல பராமரிக்கும் சுமு முருகன் தமிழகத்தில் மரங்களை நடுகிறோம் எனப் பலரும் தொண்டுள்ளதோடு பணிபுரிந்து வருகிறார்கள். அனைவரையும் பாராட்ட வேண்டும்....
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாரதி புரஸ்கார் விருதை மதுரையில் லேனா தமிழ்வாணன் வழங்கினார். மகாகவி பாரதியார் அமரத்துவம் அடைந்து நூற்றாண்டு விழா மதுரை...
தாமிரபரணி கரையில் நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தில் பிறந்தவர் நெல்லை பாலு. நான் 1988 ல் அகில இந்திய வானொலி இளைய பாரத்தில்...
016. எதார்த்த இயக்குநர் தூத்துக்குடி கே.எஸ். தங்கசாமி ராட்டினம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ் தங்கசாமி தூத்துக்குடி துறைமுகம் மாண்பை மிகச்சிறப்பாக பாடல் மூலம்...
ஆய்வுகளும் அறிவிப்புகளுமாகத் தொடர்ந்த ஆதித்தநல்லூர் தொல்லியல் தடத்தில், தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் தமிழ்நாடு அரசின் பொருநை அரும்பொருளகத்தின் அறிவிப்பு தமிழ் மக்களிடையே புதிய...
015. ஏழைகளுக்கு உதவும் கிறிஸ்தவ மதபோதகர் டைட்டஸ் ஞான சித்தர் மதபோதகர் என்றுதான் பாஸ்டர்ஜெ. டைட்டஸ் ஞான சித்தரை நினைத்திருந்தோம். ஆனால் அவருக்குள்...


