மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு....
கட்டுரைகள்
நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது. குலசைத்...
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...
கொழுக்கட்டை என்றாலே நமக்கு கார்த்திகை மாதம் நினைவுக்கு வந்துவிடும். நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமமாக இருந்தாலும், என் தாய் பிறந்த வல்லகுளம் அரசர்குளமாக...
அகில இந்திய வானொலி நெல்லை அறிவிப்பாளர் சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு அவர்கள் ஒரு நாள் அலைபேசியின் என்னை அழைத்தார். ‘ஸார் உங்களுக்கு ஒரு...
நடிகர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்து பாடிய பாடல் ‘ஆயிரம் சூரியன் சுட்டாலும்…. நெஞ்சே எழு’. இந்த பாடலை எழுதியவர்...
மலேசியா தமிழ் சங்கத்துடன் மதுரை காமராஜர் பல்கலை கழகம் இணைந்து நடத்திய விழாவில் மதுரையில் வைத்து நேற்று எனக்கு விருது வழங்குவதாக இருந்தது....
தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா, தூத்துக்குடி மேலூர் அபிராமி அரங்கில் வைத்து மிக பிரமாண்டமாக நடந்தது. ஆடியோ, வீடியோ என நவீன...
இந்த மாதம் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே சிறப்பான காலம் என்றே நினைக்கிறேன். எனக்கு சுமார் மூன்று இடத்தில் விருது கிடைத்தது. மதுரை...
நான் ஆரம்ப பள்ளி படித்தது, எங்கள் ஊரில் உள்ள புனித வளன் ஆர்.சி. துவக்கப்பள்ளி, தொடர்ந்து 6 வது வகுப்பை கிறிஸ்து ராஜா...


