தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் இறுதி வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி,...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன. அங்குள்ள...
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் அமைந்துள்ள மிகவும் பழமையான நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு புதிய திருத்த செய்துள்ளது வேலை செய்யும் பணியாளர்களுக்கு கண் விழியை புகைப்படம்...
சில வருடங்களுக்கு முன்பு கிளாக்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவமான புனிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கிளாச்சிட்டு என்னும்...
தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் திரவியபுரம் 3-வது...
முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான தாய்த்தெய்வமான நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 35.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 37.39% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2026-ஆம் ஆண்டு...
இந்த நாவல் எழுதுவதற்கு முழு காரணம் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் அய்யா அவர்கள்தான். நான் “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” எழுதும் போது தூத்துக்குடி...
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, சுவாமி சங்கர ராமேஸ்வரர் புருஷ மிருக வாகனத்திலும், அம்பாள் பாகம்பிரியாள் காமதேனு...


