வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.05.2026), மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் எபோலா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
தூத்துக்குடி மில்லர்புரம் சேகரம் தூய பவுலின் ஆலயத்தின் 59-ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிஎஸ்ஐ தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான...
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் திறன் கொண்ட பசுமை அமோனியா ஆலை அமைக்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச்...
பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாகப் பிரதான நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி,...
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குரும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி...
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வடகால் பாசனப் பகுதிகளில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகக் கருகும் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களைக் காக்க...