உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூரில் ஆடு திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரயில்வே தெருவைச் சேர்ந்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் ஓரிட சேவை மையம் (OSF) பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக...
விளாத்திகுளத்தில் மளிகை கடையில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள்,...
சாத்தான்குளம் அருகே மினிபஸ் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை வழியாக...
பிச்சிவிளை ஊராட்சியில் வெற்றிபெற்ற 5 வாா்டு உறுப்பினர்கள் நேற்று ராஜினாமா கடிதம் அளித்ததால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளை...
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 16...
சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரைப் பொதுமக்கள் பிடித்துப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம், மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கிருபைராஜ் மனைவி...
தென்திருப்பேரையில் நகரப் பஞ்சாயத்து அலுவலக பெண் ஊழியரிடம் 2 பவுன் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்,...
ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தைத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி...