வணக்கம் ஸ்ரீவை

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி மாபெரும் உணவுத்திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்...
கருங்குளம் பகுதியில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டி பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்த...
வல்லநாடு அருகே உள்ள அனந்த நம்பிகுறிச்சி சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருங்குளம் ஒன்றியம் மணக்கரை பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம் அனந்தநம்பிகுறிச்சி. இந்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரதீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற  தியாகத்திற்காகவும்  அசோக சக்கரா விருதுக்கு விண்ணப்பிக்க  கலெக்டர் அறிவித்து  உள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள...
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதார்கள் தங்களுக்கு தேவியில்லை எனக் கருதும் பொருட்களை விட்டு கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இது தொடர்பாக ஆட்சியர்...
ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி சிறப்பு...
செய்துங்கநல்லூரில் ஆஷிபா கொலையை கண்டித்து குழந்தைகள் பதாகை ஏந்தி ஊர்வலம் நடந்தது. செய்துங்கநல்லூர் ஜாமியா பள்ளிவாசல் ஜீனியர் பிரண்ட் அமைப்பின் சார்பில் நடந்த...
கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டுநலப்பணித்திட்ட சார்பாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் துப்புறவு பணி நடந்தது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்...
கருங்குளம் ஒன்றியம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் சுற்று பயணம் செய்தார். இவர் தங்களது சமூகத்தினை வேளாண்...