வணக்கம் ஸ்ரீவை

செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுகுழு கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஷ்வரா மகாலில் நடந்தது. மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்....
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயில், தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்....
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...
ஸ்ரீவைகுண்டத்தில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர்...
தூத்துக்குடி மாவட்ட எல்கையான வசவப்பபுரத்தில் இன்று (5.1.2018) இரவு 10.30 மணிக்கு டி.டி.வி தினகரனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில்...
கொழுக்கட்டை என்றாலே நமக்கு கார்த்திகை மாதம் நினைவுக்கு வந்துவிடும். நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமமாக இருந்தாலும், என் தாய் பிறந்த வல்லகுளம் அரசர்குளமாக...
இந்த பெயர் 1988 ஆம் ஆண்டு நம் மக்கள் மத்தியில் பிரபலமானது. தேவி வார இதழில் பட்டிமன்ற பேச்சாளர் பொ.ம.ராஜமணி அய்யா அவர்களின்...
அகில இந்திய வானொலி நெல்லை அறிவிப்பாளர் சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு அவர்கள் ஒரு நாள் அலைபேசியின் என்னை அழைத்தார். ‘ஸார் உங்களுக்கு ஒரு...
நடிகர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்து பாடிய பாடல் ‘ஆயிரம் சூரியன் சுட்டாலும்…. நெஞ்சே எழு’. இந்த பாடலை எழுதியவர்...