தாமிரபரணிக் கரையில் அம்மனுக்குக் கல்மண்டபம் எழுப்பி அதில் எழுந்தருளச் செய்துள்ளார் மன்னர். அன்று முதல் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள அம்மன் நதியினைக் குறிக்கும்...
முக்கிய செய்திகள்
புட்டாரத்தி அம்மன் குறித்து கூடுதல் தகவலும் கிடைத்தது. எனவே அதைப்பற்றி தொடர்கிறோம். புட்டாரத்தி அம்மன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் வட மேற்கில்...
கணபதியா பிள்ளை முடிவு செய்துவிட்டார். இந்த பிரச்சனை முழுக்க சுதந்திர போராட்ட தியாகம் தான். இதன் பின்னே யார் இருக்கிறார். மேகநாதன் தான்....
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை மாவட்ட வன அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி...
பழங்கால பாண்டியர்களின் தலைநகரமாக இருந்த கொற்கை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான துறைமுக நகரமாக விளங்கியது என்பது தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் வரலாறு , சிறுகதை, நாவல், ஆன்மிகம், களரி அடிமுறை,தொல்லியல், ஜமீன்தார்கள்...
மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பெயரில் எக்ஸ்னரோ நிறுவனத்தின் சார்பில் உடையார் பட்டி குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர்...
காமராசு செல்வன் எழுதிய குடிமவன் என்ற நூல் வேண்டுவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம்...
மதுரை ரயில்கோட்ட டி.ஆர்.எம் ஒம் பிரகாஷ் மீனா நெல்லை திருச்செந்தூர் ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய தனி இரயிலில் சனிக்கிழமை வருகை...
தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்கு கூடத்தில் நடந்தது. இரண்டு...


