ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேரகநத்தம் என்னும் ஊரில் கரும்புளி சாஸ்தா என்னும் சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு பங்குனி உத்திர திருவிழாவை...
கட்டுரைகள்
16-ஆம் நூற்றாண்டில், தாமிரபரணி கரையில் வல்லநாடு பகுதியைச் சீமாறன் சீவல்லப பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆண்ட ஊர், அவன்...
‘அத்ரி மலை யாத்திரை’ என்னும் தொடர், நான் ‘தினகரன் ஆன்மிக மலரில்’ எழுதிய தொடராகும். இத்தொடரில் அத்ரிமலை, தோரணமலை, குற்றாலமலைப் பயணம் குறித்து...
சித்தர்களால் பெருமை பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த புனிதமான...
ஆசிரியரின் குருநாதர் நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கட்டளைக்கு இணங்க உருவான இது. 50 வருடமாக குருத்துவ பணியாற்றி அருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு....
சில வருடங்களுக்கு முன்பு கிளாக்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவமான புனிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கிளாச்சிட்டு என்னும்...
இந்த நாவல் எழுதுவதற்கு முழு காரணம் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் அய்யா அவர்கள்தான். நான் “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” எழுதும் போது தூத்துக்குடி...
உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் நான் களரியை பற்றி எழுதும் மூன்றாவது நூல் இதுவாகும். இந்த நூலைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 மற்றும்...
ஒரு நாடு எவ்வளவு வளங்களையும் செல்வ வளங்களையும் பெற்றிருந்தாலும் அவற்றை தன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள தனக்கென்று ஒரு போர்முறையையும் பயிற்சியையும்...
உலக களரி அடிமுறை கூட்டமைப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அதன் நிறுவனர் திரு ரமேஷ் ரத்தகுமார், இணை நிறுவனர் திரு. சேகர் ஜி....


