ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுககு வழிகாட்டியாக நான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. உலக நாகரீகத்தின் தொட்டில்...
கட்டுரைகள்
நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரே இடத்தில் 5 மணி நேரம் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனது மைத்துனர்...
தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது...
நமது muthalankurichikamarasu.com வெப்சைட் ஆங்கில புத்தாண்டில் துவங்கி 12 நாள்களை கடந்து விட்டது. உலக தமிழர்களின் ஆதரவு நமது வெப்சைட்டுக்கு மிக அதிகமாகவே...
பொங்கல் விழா வந்தாச்சு.. 1988 ஆம் ஆண்டு காலங்களில் பொங்கல் வாழ்த்து கொண்டு வரும் தபால் காரரை தெருவோரம் வரை வந்து வரவேற்று...
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில்...
மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு....
நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது. குலசைத்...
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...
கொழுக்கட்டை என்றாலே நமக்கு கார்த்திகை மாதம் நினைவுக்கு வந்துவிடும். நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமமாக இருந்தாலும், என் தாய் பிறந்த வல்லகுளம் அரசர்குளமாக...


