முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு...
வணக்கம் ஸ்ரீவை
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் அதிகமான படிகளைக் கொண்ட குடவரைக்கோயில் இது....
தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. வாக்கிய முறைப்படி,...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான...
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனையில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் – ஆட்சியர் விஷு மகாஜன்...
தூத்துக்குடி மாவட்டம் பனையூரில் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) சமீபத்தில் கண்டறிந்த ஹோலோசீன் கால புதைபடிவப் படுக்கைகள், தமிழ் இலக்கிய சான்றுகள்...
தூத்துக்குடி அருகேயுள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தின் 120-வது அசனப் பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் மற்றும் முக்கியப்...
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள்...
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள்....
ஆதிச்சநல்லூரில், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ‘சைட் மியூசியத்தில்’ (Site Museum) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திருச்சி மத்திய தொல்லியல் இயக்குநர் அறவாழி...


