உள்ளூர் செய்திகள்

கருங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருண் தலைமை வகித்தார். மனுகளை மண்டல துணை...
வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு தினசரி மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் வைத்து உதவி மருத்துவஅலுவலர் டாக்டர் சந்தியா தலைமை...
மணிமுத்தாறு3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள். தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரகுளம் சுற்று...
வல்லநாடு அருகே நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி. பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதால் விபத்து. வல்லநாடு அருகே தாமிரபரணி...
தாதன்குளம் அருகே ரயில்வேட் சுரங்க பாதை அமைக்கும் பணி துவங்கியது. நெல்லை & திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் தாதன்குளம் ரயில்வே நிலையத்துக்கு...
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுகுழு கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஷ்வரா மகாலில் நடந்தது. மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்....
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயில், தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்....