உள்ளூர் செய்திகள்

கருங்குளம் கவுன்சில் வார்டு பிரிப்பதில் குளருபடி உள்ளதாக முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகம் முழுவதும்...
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தின் 10 வது நாள் திருவிழாவில் பஞ்ச...
வல்லநாடு அருகே பஸ் கண்ணாடி உடைப்பு. மனநோயாளியிடம் போலிசார் விசாரணை. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை 8 மணி அளவில் அரசு...
நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி தெற்குமாவட்டத்திற்குட்பட்ட திருவைகுண்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் திருவை ஆதித்யா அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குமாவட்டச் செயலாளர் சுப்பையாபாண்டியன் தலைமை...
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தில் திருவிழா சப்பரப்பவனி நடந்தது- சுமார் 100...
நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள் பகுதி நேர நிருபராக பயணத்தினை துவங்கிய நான், இன்றுடன் 30 வருடத்தினை முடித்துவிட்டேன். அதற்காக தினகரன் நாளிதழுக்கு நன்றி....
செய்துங்கநல்லூரில் சுற்றி திரியும் நாய் பன்றிகளை கட்டுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில் பத்து...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றை சாளர முறையில் நலத்திட்டம் வழங்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய...
கருங்குளத்தில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. மூன்று நாள்கள் நடந்த போட்டியில் 23 அணிகள் மோதின. முதல் பரிசை...
செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை விழா நடந்தது. இதையொட்டி தினமும் அதிகாலையில் சோமசுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன்...