தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகளின் விவரத்தை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ....
உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளத்தில் காசநோய் எதிர்ப்பு வாரவிழா நடந்தது. கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்த விழாவிற்கு முதன்மை குடிமை...
திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரியில் இருந்து புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோவில் யானைகள் திரும்பி வந்தன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஸ்ரீவைகுண்டம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் அஸார் தலைமை வகித்தார். கிளைத்...
தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த பத்து கலைஞர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டுகளுக்கான கலை விருதுகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து...
சாத்தான்குளம் பகுதியில் விவசாயத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. தமிழகம்...
விவசாயிகள் விரும்பி முடிவு செய்யும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்,...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள மனோன்மணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறை சார்பில் தொழில்நெறி...
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம்...
சடைய னேரிக்கு தண்ணீர் தரும் வரத்து கால்வாய் அமலை செடி அடர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதிக்கு...


