பொங்கல் விழா வந்தாச்சு.. 1988 ஆம் ஆண்டு காலங்களில் பொங்கல் வாழ்த்து கொண்டு வரும் தபால் காரரை தெருவோரம் வரை வந்து வரவேற்று...
கட்டுரைகள்
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில்...
மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு....
நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது. குலசைத்...
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...
கொழுக்கட்டை என்றாலே நமக்கு கார்த்திகை மாதம் நினைவுக்கு வந்துவிடும். நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமமாக இருந்தாலும், என் தாய் பிறந்த வல்லகுளம் அரசர்குளமாக...
அகில இந்திய வானொலி நெல்லை அறிவிப்பாளர் சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு அவர்கள் ஒரு நாள் அலைபேசியின் என்னை அழைத்தார். ‘ஸார் உங்களுக்கு ஒரு...
நடிகர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்து பாடிய பாடல் ‘ஆயிரம் சூரியன் சுட்டாலும்…. நெஞ்சே எழு’. இந்த பாடலை எழுதியவர்...
மலேசியா தமிழ் சங்கத்துடன் மதுரை காமராஜர் பல்கலை கழகம் இணைந்து நடத்திய விழாவில் மதுரையில் வைத்து நேற்று எனக்கு விருது வழங்குவதாக இருந்தது....
தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா, தூத்துக்குடி மேலூர் அபிராமி அரங்கில் வைத்து மிக பிரமாண்டமாக நடந்தது. ஆடியோ, வீடியோ என நவீன...


