பொதிகை மலைக்கு செல்ல யாத்திரியர்கள் ஆன் லைனில் முன்பதிவு செய்யும் டிக்கட் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. பொதிகை மலை மிகவும்...
வணக்கம் ஸ்ரீவை
புத்தாண்டு பிறந்த பிறகு நான் செய்திகளை பதிவிட வில்லை. காரணம் 1 ந்தேதி நான் பார்த்து அதிசயத்த மனிதரை பற்றி பதிவுசெய்து விட்டே...
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுத்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளரைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி...
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி...
அரசுடன் நடத்திய ஊதிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று இரவு முதலே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால்...
ஆதிச்சநல்லூர் பாலம் அகலப்படுத்தபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த...
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை துப்புறவு பணியாளர்கள், ஓ.எச்.டி பம்பு ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருங்குளம் ஒன்றிய தலைவர்...
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பரவசமூட்டிய பக்தர் விவரம் வருமாறு. திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம்...
[dflip id=”915″][/dflip]


