வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கருத்தப்பாண்டி(17)....
கருங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருண் தலைமை வகித்தார். மனுகளை மண்டல துணை...
வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு தினசரி மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் வைத்து உதவி மருத்துவஅலுவலர் டாக்டர் சந்தியா தலைமை...
மணிமுத்தாறு3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள். தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரகுளம் சுற்று...
மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு....
நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது. குலசைத்...
வல்லநாடு அருகே நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி. பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதால் விபத்து. வல்லநாடு அருகே தாமிரபரணி...