வணக்கம் ஸ்ரீவை

நண்பர் சுமு முருகன் சுரண்டையை சேர்ந்தவர். சுரண்டை புத்தக கண்காட்சியில் விருது வாங்குவதற்காக வந்தவர். அதன் பின் முகநூலில்தான் அவருடைய தொடர்பு ....
செய்துங்கநல்லூரில் சுற்றி திரியும் நாய் பன்றிகளை கட்டுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில் பத்து...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றை சாளர முறையில் நலத்திட்டம் வழங்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய...
கருங்குளத்தில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. மூன்று நாள்கள் நடந்த போட்டியில் 23 அணிகள் மோதின. முதல் பரிசை...
செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை விழா நடந்தது. இதையொட்டி தினமும் அதிகாலையில் சோமசுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன்...
கருங்குளத்தில் நடந்த கபாடி போட்டியில் சபரி டிரான்ஸ்போர்ட் அணி முதல் பரிசு பெற்றது. கருங்குளத்தில் போஸ் கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்...