சாத்தான்குளத்தில் வாலிபரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன்...
வணக்கம் ஸ்ரீவை
சாத்தான்குளம் தாலுகா பழனியப்பபுரத்தில் இருந்து டிகேசி நகர் வரை உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த...
சாத்தான்குளம் தாலுகா பழனியப்பபுரத்தில் இருந்து டிகேசி நகர் வரை உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த...
சேர்வலாறு தண்ணீர் திறப்பால் கருங்குளம் பகுதியில் வீணாகும் தண்ணீர். பயிர்கள் பெரும் பாதிப்பு அடைந்தது. கருங்குளம் பகுதியில் தாமிரபரணி நதியில் இருந்து மருதூர்...
ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் சங்கத்தலைவர் பெருமாள் பிரபு தலைமையில் நடந்தது. செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை...
தூத்துக்குடியில் போலீசாரின் வாகன சோதனையால் பைக்கில் சென்ற கொத்தனார்கள் இருவர் படுகாயம் அடைந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி...
நாகலாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர பயிற்சிகள் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 6மாதமாக மின் மோட்டார் பழுதாகியுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழுதுப்பட்டுள்ள மின் மோட்டாரை சீரமைத்து, முறையாக குடிநீர்...
ஸ்ரீவைகுண்டத்தில் மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி...


