ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கு கீழ் பகுதியில் கருவேல மரங்களை அகற்றி 15 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மக்களும் ஒன்று கூடி காணும் பொங்கல்...
வணக்கம் ஸ்ரீவை
வருடம் தோறும் மார்கழி மற்றும் தை மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து...
செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில்...
ஆதிச்சநல்லூர் ஸ்ரீவேம்பு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காக்கட ஆரத்தி,...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் முனியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள சிவசுப்பிரமணியபுரம் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது. இந்த...
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடலோரப் பகுதி. இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட பைப்பர் படகு மூலம் தினமும் கடலில்...
தாமிரபரணி ஆற்றுக்கரையோரங்களில் அனுமதியின்றி செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
[dflip id="1585"][/dflip]
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில்...
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கு கீழ் பகுதியில் கருவேலமரங்களை அகற்றி ஆற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு...


