வணக்கம் ஸ்ரீவை

செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில்...
ஆதிச்சநல்லூர் ஸ்ரீவேம்பு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காக்கட ஆரத்தி,...
தாமிரபரணி ஆற்றுக்கரையோரங்களில் அனுமதியின்றி செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்....