https://youtu.be/itcsJrNUBl0 தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சாது சிதம்பர சாமிகள்” சாது கவசம்” வெளியிடப்பட்டுள்ளது இதை அடிக்கடி கேளுங்கள் தினமும் உங்கள் வீடுகளில் கடைகளில் தொழில் செய்யும் இடங்களில் அதிகாலையில் ஒலிக்கச் செய்யுங்கள்”நேர்மறை சக்தி பெருகும் செய்தொழில் விருத்து. குடும்ப ஆரோக்கியம் அமைதி அன்பு. கல்வி, செல்வம், அனைத்தும் பொங்கும்.படைப்பாளர் இயக்குனரின் அனுமதியில்லாமல் பிரதி எடுக்க க்கூடாது .சட்டப்படி அனுமதி பெற வேண்டும்.அன்புடன்இசக்கிமுத்தையாவானொலி அறிவிப்பாளர் ஊடக நிகழ்ச்சித் தொகுப்பாளர் நெல்லை.


