
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56,327 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்தனர். இதுவரை 55,786 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 409போ் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.