
செய்துங்கநல்லூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ராஜ் பாண்டியன், ஓ.பி.எம். முஸ்தபா, திருவரங்கம், மருதநாயகம், பிள்ள முத்து, பொந்தன்பொழி மாயாண்டி, கொம்பையா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.