
கருங்குளம் ஒன்றியத்துக்குள்பட்ட 31 பஞ்சாயத்துகளில் துணை தலைவர் தேர்தல் நடந்தது.
இந்ததேர்தலில் ஆலந்தா, ஆழிகுடி, கலியாவூர், கால்வாய், கீழபுத்தனேரி, கொங்கராயகுறிச்சி, முறப்பநாடு புதுக்கிராமம், பூவாணி, செக்காரக்குடி, சேரகுளம், வடவல்லநாடு ஆகிய பகுதியில்போட்டி நடந்தது. 20 பஞ்சாயத்துக்களில் போட்டியின்றி துணைத் தலைவர்தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு;
ஆலந்தா – கணேசன், ஆழிகுடி-ஜாண் ஜார்ஜ், ஆழ்வார்கற்குளம் – பேச்சியம்மாள், ஆறாம்பண்ணை – அப்துல்கனி, எல்லைநாயக்கன்பட்டி – பால்ராஜ், கலியாவூர் – பரமசிவன், கால்வாய் – மீனா, கருங்குளம் – கணேசன், கீழவல்லநாடு – சுரேஷ்காந்தி, கீழபுத்தனேரி – இசக்கிராஜா, கொங்கராயகுறிச்சி – சேர்மதுரை, மணக்கரை – முத்துலெட்சுமி, முத்தாலங்குறிச்சி – கணபதி, முறப்பநாடு கோவில்பத்து – முத்துலெட்சுமி, முறப்பநாடு புதுக்கிராமம் – சுப்பிரமணியன், நாணல்காடு – ராஜாசிங்கம் ஜாண், பூவானி – அமுதா, இராமானுஜம்புதூர் – சுடலைமுத்து, செய்துங்கநல்லூர் – இசக்கியம்மாள், செக்காரக்குடி – சுந்தரலிங்கம், சேரகுளம் – அற்புதமணி, சிங்கத்தாகுறிச்சி – அருளம்மாள், தெற்குகாரசேரி – சுந்தரம், தாதன்குளம் – பேச்சிதாய், வடக்குகாரசேரி – சொர்ணம், வடவல்லநாடு – மாணிக்கவள்ளி, வல்லகுளம் – ராமலெட்சுமி, வல்லநாடு – சுப்புலெட்சுமி, வசவப்பபுரம் – மாரிமுத்து, விட்டிலாபுரம் – இளங்காமணி, விட்டிலாபுரம் கோவில்பத்து – மாரியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.