ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் சேதமடைந்த நிலையில் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம்...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மேன்மைக்குரிய செந்தில்ராஜ் தோட்டக்கலை துறை பொருள்கள் விற்பனை அங்காடியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள் அருகில் மதர் சமூக...
உலக பாரம்பரிய வாரவிழா நவம்பர் 19ம் முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஆதிச்சநல்லூருக்கு பல்வேறு இடங்களிலிருந்து கல்லூரி...
ஆதிச்சநல்லூர் எங்கள் முன்னோர்களின் பராம்பரிய கலாச்சார சொத்து எனப் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ மாணவிகள் பெருமிதமாகப் பேசினர்....
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் அருகே குவாரிகள் அமைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்தநல்லூர், வல்லநாடு மலையடிவாரங்கள்,...
ஏரல் அருகே தாமிரபரணியில் குளித்த வாலிபர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார் தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் சர்ச்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் மகன் கிப்சன் (30)....
தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 4 கால்வாய்களையும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர்...
நெல்லை தூத்துக்குடி சாலை மிகவும் பிரபலமானது. மிக அதிகமான பயணிகள் பயணிக்கும் இடம். இரண்டு மாவட்ட தலை நகரை இணைக்கும் இடமாக இருப்பதால்...
செய்துங்கநல்லூரில் வேதாச்சலம் கழுகுமலைச் சமணப்பள்ளி நூல் அறிமுக விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். முனைவர் வெ....
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல்...


