முக்கிய செய்திகள்

ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திறப்பு. முதுமக்கள் தாழியில் 3000 ஆண்டுகள் பழமையான மண்டை ஒடுகள், பற்கள் கண்டுபிடிப்பு. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த...
ஆழ்வார் திருநகரியில் வேளாண் தகவல் மையம் மற்றும் விவசாய ஆர்வலர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும், வேளாண் விளைபொருளிலிருந்து மதிப்பு கூட்டும் பொருள்...
தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார். இதில் பொன்சொர்ணா ஸ்டுடியோ தயாரிப்பில்...
செய்துங்கநல்லூார் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கருங்குளம் கிராமத்தில் கலாஜாதா என்ற கிராமிய கலை நிகழ்ச்சி...
பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். பெங்களூரில் ஆன்லைன்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 414 பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புபுற உள்ளாட்சி தேர்தல்,...