வணக்கம் ஸ்ரீவை

மணிமுத்தாறு அருவி பார்த்து இருப்பீர்கள். மணிமுத்தாறு அணைக்கு மேலே மிக மிக அருகில் அந்த இடம் உள்ளது. வனத்துறை அனுமதி எப்போது உண்டு....
நான் என்னுடைய ‘நெல்லைத்துறைமுகங்கள்’ என்னும் நூலில் குலசேகரபட்டிணம் பப்பரப்புளி மரம் குறித்து சிறப்பாக எழுதியிருப்பேன். என் மனதை கவர்ந்த மரம் இது. குலசைத்...
வல்லநாடு அருகே நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி. பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதால் விபத்து. வல்லநாடு அருகே தாமிரபரணி...
தாதன்குளம் அருகே ரயில்வேட் சுரங்க பாதை அமைக்கும் பணி துவங்கியது. நெல்லை & திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் தாதன்குளம் ரயில்வே நிலையத்துக்கு...
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுகுழு கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஷ்வரா மகாலில் நடந்தது. மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்....
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயில், தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்....
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி இளநிலை,...