வணக்கம் ஸ்ரீவை

உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர்...
கருங்குளம் மெயின்ரோட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டிய மர்ம நபர்களால் முருக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தைபூசத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடை...
சாத்தான்குளம்  ஒன்றிய  சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முதலூரில் நடைபெற்றது.  இக் கூட்டத்துக்கு  ஒன்றியச் செயலர் ஜான்ராஜா தலைமை  வகித்தார்....
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சி.பா.ஆதித்தனார் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள்,...
சாத்தான்குளம் எஸ்.பி தனிபிரிவு காவலர் முத்துசங்கருக்கு மாவட்ட கலெக்டர் குடியரசு தினவிழாவில் விருது வழங்கினார். சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.பி தனிபிரிவு காவலராக...
சாத்தான்குளம் மேரி இம்மாக்குலேட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு சிதம்பராபுரம்...
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தாளாளரும் முதல்வருமான நோபுள்ராஜ் தலைமை வகித்து தேசிய...
பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும்என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.3 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் ஒரு...
செய்துங்கநல்லூரில் முருக பக்தர்களுக்கு அறிவுரை கூறி மிளிரும் ஸ்டிக்கரை போலிசார் ஒட்டி வழியனுப்பி வைத்தனர். தற்போது தைபூசத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...