வணக்கம் ஸ்ரீவை

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பீடத்தில் தை பூசத்திருவிழாவை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றுதல் நடைபெற்றது. வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2 ம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அனைத்து கிராமங்களில்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தை அடுத்த சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் துரை (வயது 64). விவசாயியான இவர் அப்பகுதியில் அரிசி...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் தைப்பூச திருவிழாவையட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும், பால்...
148. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும் -முத்தாலங்குறிச்சி காமராசு மணியாச்சி ஜமீன்தார் நாங்கள் மணியாச்சி ஜமீன் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா வீட்டுக்கு நுழைந்தவுடனே...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்க்குளத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை...
ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு இளையநயினார் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இத்திருக்கோயிலில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையுடன் இளையநயினார் என்ற பெயரில்...
தென்திருப்பேரை அருள்மிகு சந்தனமாரி அம்மன் சமேத அருள்மிகு பூதநாத சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும்...
இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள்...