தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் உள்ள கால்வாய் குளத்தின் கடை மடை பகுதியில் அப்பன் குளம் உள்ளது. தற்போது இந்த அப்பன் குளம் உடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் ஆதாழி குளம் வயற்காட்டுக்குள் புகுந்து வெள்ளூர் குளம் வழியாக தாமிரபரணி ஆற்றில் மீண்டும் கலந்து விட்டது.


