தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்றானதும் குரு ஸ்தலமாக விளங்கும்ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் ஆதிநாதர் கோயில் வளாகம் ஜொலித்தது. தை அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாத ஆழ்வார் கோயிலில் லட்சதீபம் ஏற்றப்படுவது...
உள்ளூர் செய்திகள்
செய்துங்கநல்லூரில் 60 அணிகள் மோதும் மின்னொளி கபாடி போட்டி துவங்கியது. செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் சண்முகம் ஸ்போர்ட்ஸ் வழங்கும் 4...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(37). இவர் சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும்,...
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செக்காரக்குடியில் தமிழர் திருநாளை முன்னிட்டு...
செய்துங்கநல்லூரில் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிவி உள்பட பரிசுகள் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் நம்பி சாமி கோயில் இளைஞர் அணியினர்...
செய்துங்கநல்லூர் அருகே உள்ள முறப்பநாடு, கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வல்லநாடு...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணை ஆற்று பகுதியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பொங்கலுக்கு மறுநாளான காணும் பொங்கல் அன்று ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்...
அண்மைக்காலங்களில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெற்கு தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் மாலதி(10)...
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது. நாட்டார்குளம் ஆர்.சி. பங்குக்கு உள்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தில்...


