1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 – விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி...
உள்ளூர் செய்திகள்
செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவாசய...
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி...
ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை திட்டத்தின் கீழ் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு தேவையின் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்க்கான தகவல்களை...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலூக்காவிலுள்ள ஓடைகரைப்பட்டி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான...
ரிலையன்ஸ் அறக்கட்டளை தொழில்நுட்பத்துடன் கூடிய பண்ணைப்பள்ளி திட்டத்தினை தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. நெல் மற்றும் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தினை பண்படுத்துவது...
ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை திட்டத்தின் கீழ் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு தேவையின் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்க்கான தகவல்களை...
கருங்குளம் ஒன்றியத்தில் கொங்கராயகுறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய பாரத எழுத்து திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு சேவியர்...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நேர்காணல் ஆதிச்சநல்லூர் கடந்து வந்த பாதை தொகுப்பு தினமலர் https://www.youtube.com/watch?v=4jDvfB51UFY


