வணக்கம் ஸ்ரீவை

ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். இங்கு பல காலகட்டங்களில்...
நாட்டார்குளத்தில் ஆர்.சி. ஆலயத்தில் உள்ள பீடத்தில் தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்தார். நாட்டார்குளம் ஆர்.சி. பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள புத்தன்தருவை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உசரத்துக்குடியிருப்பு கிராமத்தில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், தெருவிளக்கு, துப்புரவு பணிகள் போன்றவை...
அம்மா இருசக்கர வாகன திட்டம் அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற புதிய திட்டத்தினை 2017-2018ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு   ஊரக...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்....
கருங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செண்பகசாரதா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லெட்சுமி வரவேற்றார். கருங்குளம் அரசு...
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திரையுலக நடிகருமான எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள் விழா நேற்று...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்வது தொடர்பான...